சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

பிப்ரவரி 5, 2025

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு: மாநகராட்சி ஊழியர் வீட்டில் திடீர் சோதனை

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையில் மாநகராட்சி ஊழியர்…

பிப்ரவரி 5, 2025

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம்

அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற பேரணியில்…

பிப்ரவரி 3, 2025

அண்ணாவின் 56-வது நினைவு நாள்: நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் நாட்டின்…

பிப்ரவரி 3, 2025

காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்,நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்படும் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்…

பிப்ரவரி 1, 2025

அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டம் நடத்த முடிவு

மூன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில்…

பிப்ரவரி 1, 2025

பிரயாக்ராஜ் சம்பவம் – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…

ஜனவரி 30, 2025

நெசவு செய்ததற்கான கூலியை பணமாக வழங்கக் கோரி நெசவாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்..

காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான கூலியை நேரடியாக பணமாக வழங்க வலி யுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகை…

ஜனவரி 27, 2025

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதலில் சொன்னவர் பெரியார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதல் முதலில் சொன்னவர் பெரியார் தான் என காஞ்சிபுரம் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சரும், திமுக கழக பொதுச்…

ஜனவரி 26, 2025

முசரவாக்கத்தில் மயிலார் திருவிழா: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான…

ஜனவரி 22, 2025