காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இலவச ரத்த தான…

ஜனவரி 22, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 76வது குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின்…

ஜனவரி 22, 2025

பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களுக்கு இவ்வளவு வசதியா !!

காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தாய் மற்றும் குழந்தை நல சிறப்பு பராமரிப்பு மையத்தில்…

ஜனவரி 22, 2025

தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய புத்தர் சிலை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர்…

ஜனவரி 22, 2025

நெமிலி அருகே முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பலத்த தீ காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் இருவர்…

ஜனவரி 16, 2025

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகம் கருகிய நிலையில் மூன்று வாலிபர்கள் உடல்: காவல்துறை விசாரணை

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜனவரி 15, 2025

பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை…

ஜனவரி 15, 2025

தமிழை காக்க தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி

தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…

ஜனவரி 14, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..…

ஜனவரி 11, 2025

காஞ்சியில் தீராத வடகலை , தென்கலை பிரச்சனை! மன அமைதி இழக்கும் பக்தர்கள்

வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளது. முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும்…

ஜனவரி 11, 2025