புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி: மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கிய அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.…

டிசம்பர் 30, 2024

அனுமன் ஜெயந்தி விழா: வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு மகா அபிஷேகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு…

டிசம்பர் 30, 2024

தமிழக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: 500க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.…

டிசம்பர் 30, 2024

காஞ்சி வரதர் கோயிலில் ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் அவதார உற்சவம்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தொண்டரடிப்பொடியாழ்வார். விப்ர நாராயணர் என்ற…

டிசம்பர் 29, 2024

பச்சையப்பன் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி மாணவ,மாணவிகள் பங்கேற்ற மாரத்தான்..!

சென்னையினை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி துவங்கி 75 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி…

டிசம்பர் 29, 2024

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் ஏடிஎம் மையம் திறப்பு

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் ஸ்டேட் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் மையத்தை அவ்வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் குடிவாடா திறந்து வைத்து…

டிசம்பர் 28, 2024

மன்மோகன் சிங் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என அன்றே கூறிய மகா பெரியவர் – காஞ்சி சங்கராசாரியார் பேச்சு

சாதி,மதம்,மொழி இவையனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே என காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர்…

டிசம்பர் 28, 2024

பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா ஆண்டை ஒட்டி கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்…

டிசம்பர் 27, 2024

கல்லூரி மாணவ மாணவியரை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்தவர் கைது

தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ…

டிசம்பர் 23, 2024

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி கடன்: ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் தகவல்

பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி வரை கடன் வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் கிளையின் முதன்மை…

டிசம்பர் 20, 2024