காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா

பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2024

30 வருஷமா குடியிருப்புக்கு பட்டா தர மாட்டீங்களா..? மக்களின் கேள்வியால் திணறிய அதிகாரி..!

30 வருடங்களாக குடியிருக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்க மாட்டீர்களா ? அதிகாரியை தொடர் கேள்வியால் வறுத்தெடுத்த கிராம மக்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட…

டிசம்பர் 9, 2024

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் மண்டல அபிஷேகம் நிறைவு நாளில் 108 சங்காபிஷேகம்..!

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் முக்தி தரும் ஏழில் காஞ்சி மாநகரம் ஒன்றாகும். இம்மாநகரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஐந்து மற்றும் புராண சிறப்படைய சிவாலயங்களும் அதிகளவில் உள்ளது. அவ்வகையில்…

டிசம்பர் 7, 2024

மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதாலும்,திமுகவின் பல மக்கள் நலத்திட்டங்களாலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது  என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார் திமுக மாணவரணி சார்பில்…

டிசம்பர் 7, 2024

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி..!

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…

டிசம்பர் 6, 2024

ஜெயலலிதா உருவ படம் முன் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி எடுத்த காஞ்சிபுரம் அதிமுக வினர்

காஞ்சிபுரம் அதிமுக மாநகர கிழக்குப் பகுதி செயலாளர் பாலாஜி தலைமையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியையெட்டி மெழுகுவர்த்தி ஏந்தி, வரும் சட்டமன்ற தேர்தலில்…

டிசம்பர் 5, 2024

பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம்: மாவட்ட வருவாய் அலுவலருக்கு அபராதம்.

பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5- லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.…

டிசம்பர் 5, 2024

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…

டிசம்பர் 5, 2024

காஞ்சிபுரத்தில் இந்து அமைப்பினர் 75க்கும் மேற்பட்டோர் கைது

வங்கதேசத்தில் இந்துக்களை கண்டித்து காஞ்சிபுரம் இந்து அமைப்புகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க…

டிசம்பர் 4, 2024

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் கோட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

டிசம்பர் 4, 2024