உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!
உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…
உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…
காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்…
இளையனார்வேலூர்அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் பகுதியில் அமைந்துள்ள மிக…
கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல்…
பெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர் உத்திரமேரூர் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 16 கால்நடைகள் 14 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்…
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா…
தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம், ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில்…
ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 51 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1741 பேர் பயன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று காலை…
காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றியவர்களுக்கு கயிலை மணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில்…