காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும்,…

டிசம்பர் 1, 2024

ஃபென்ஜால் புயல் தொடர் மழை : நிரம்பி வழியும் காஞ்சிபுரம் மாவட்ட அணைக்கட்டுகள்

தமிழகத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதலே தற்போது வரை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

டிசம்பர் 1, 2024

காஞ்சியில் மழை குறைந்தது..! நிவாரண முகாமில் மருத்துவ முகாம்..!

பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி உரிமையாளர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் கேபிள் டிவி பழுது பார்க்க வந்த உரிமையாளர் முருகன் உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.. காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணி நிறைவு பெறாததால் மக்கள் அவதி

மஞ்சள் நீர் கால்வாய் பணிகள் நிறைவுறாததால் தொடர் மழை காரணமாக நீர் கால்வாய் நிரம்பி வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.. காஞ்சிபுரம் மாநகரின் பிரதான பகுதிகள்…

நவம்பர் 30, 2024

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

நவம்பர் 30, 2024

என்ன ஆச்சு.. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக தானியங்கி வானிலை நிலையத்துக்கு..?

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையம் புதர் மண்டி கிடக்கும் இருப்பதால் வானிலை நிலவரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா? இந்திய வானிலை ஆய்வு…

நவம்பர் 30, 2024

பணி முக்கியம் தான்.. அதை விட பாதுகாப்பு முக்கியம்…!

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

நவம்பர் 30, 2024

பெங்கல் புயல் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.. தமிழகத்தில்…

நவம்பர் 30, 2024

துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா எப்போது ? விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…

நவம்பர் 29, 2024