மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட கோரிக்கை

மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும், அவதூறு செய்தி பரப்பி தர்ப்பூசணி விவசாயிகளை நஷ்டத்திலிருந்து மீட்க…

ஏப்ரல் 8, 2025

மேட்டுப்பாளையத்தில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பா? அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடக்காட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என…

ஏப்ரல் 7, 2025

ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர் அருகே ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள…

ஏப்ரல் 7, 2025

செரப்பணஞ்சேரி கிராமத்தில் வேறு கிராமத்தில் வசிப்பவர்களை மறுகுடியமர்வு செய்ய ஆட்சேபம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேறு கிராமத்தில் சாலை ஓரம்…

ஏப்ரல் 7, 2025

சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்

27 வருடங்களாக கேட்கும் சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்..…

ஏப்ரல் 7, 2025

விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி…

ஏப்ரல் 7, 2025

சொத்தை மீட்டு தர கோரி போலீசாரின் காலை பிடித்து அழுத மூதாட்டி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதுமே காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த…

ஏப்ரல் 7, 2025

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் 19ம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள்…

ஏப்ரல் 5, 2025

நூற்றாண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண விழா

முக்தி தரும் நகரில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்றானது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீராமானுஜருக்கு அடுத்தபடியான…

ஏப்ரல் 4, 2025

நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை…

மார்ச் 29, 2025