ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின் போது 200 வருட கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ வைணவ மற்றும் சமண, பௌத்த திருக்கோயில்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் தலமாக…

மார்ச் 13, 2025

ஓரிக்கை அருள்மிகு ஸ்ரீ சண்முக கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை சண்முக நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சண்முக கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது நகரேஷு காஞ்சி…

மார்ச் 13, 2025

வாலாஜாபாத் அருகே தென்னேரி ஏரியில்100 வது ஆண்டாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தெப்பல் உற்சவம்.

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக கோவில் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் வாலாஜாபாத் அருகே தென்னேரி கிராமத்தில் உள்ள தாத சமுத்திரம் என்று…

மார்ச் 11, 2025

பிரம்மோற்சவ நாள் உற்சவத்தில் பத்ர பீடத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சி காமாட்சி அம்மன்

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் மாசி மக பிரம்மோற்சவம் பத்து…

மார்ச் 11, 2025

ஒரு மதத்தினை மட்டும் ஆதரிக்கும் விதமாக அரசு செயல்படுவதை கண்டித்து தீர்மானம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத் வட தமிழக மாநில மற்றும் மாவட்ட கூட்டத்தில், மதசார்பற்ற அரசு ஒருதலை பட்சமாக ஒரு மதத்தினை மட்டும் ஆதரிக்கும் விதமாக…

மார்ச் 9, 2025

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி 7 ஆம் திருநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி பவனி வந்து பக்தர்களுக்கு…

மார்ச் 9, 2025

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் புலன் விசாரணை அலுவலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்களை கையாளும் என் காவல்…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 10 கோடியே 79 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.. தேசிய…

மார்ச் 8, 2025

கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர்.…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க வளாகத்தினை புனரமைக்கும் பணி: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 40க்கும் மேற்பட்ட அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையின் சார்பாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில், மிகவும்…

மார்ச் 8, 2025