காஞ்சி கதிர்வேல் தெருவில் எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் மின்கம்பம்..! தொட்டுவிடும் தூரத்தில் அபாயம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகரில் சுங்குவார்சத்திரம் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பொறியியல் கலை கல்லூரிகள் செயல்பட்டு…

நவம்பர் 29, 2024

ஆட்சியர் குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் கேள்வி குறி ?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வரும்நிலையில்,  இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி…

நவம்பர் 28, 2024

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதை  தவிர்க்க 100 நாள் வேலை திட்ட பணியா ?

குறிப்பாக தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும்…

நவம்பர் 26, 2024

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்,…

நவம்பர் 25, 2024

ஆட்சியரிடம் மட்டுமே மனு அளிப்போம் என வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், அதிர்ச்சியில் அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது. காஞ்சிபுரம்…

நவம்பர் 25, 2024

தனியார் தொழிற்சாலை நிறுவனம் வழங்கிய இலவச தாய் சேய் ஊர்தியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது. இம் மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். குறிப்பாக…

நவம்பர் 25, 2024

போதை பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது. 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என பல தரப்பில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்…

நவம்பர் 23, 2024

10வது முறையாக விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு : கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்..!

நிரந்தர கிராம ஊராட்சி செயலர் எங்கே ? அண்ணா மறுமலர்ச்சி திட்டம் எங்கே* ? அனைத்து திட்டங்களையும் தடுக்க நீங்கள் யார் ? என அடுக்கடுக்கான கேள்விகளால்…

நவம்பர் 23, 2024

கிராம சபை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்

வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவுரவித்தனர். தமிழகம் முழுவதும் நவம்பர்…

நவம்பர் 23, 2024

நெய்யாடுபாக்கம் மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம்…

நவம்பர் 21, 2024