கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு…

ஏப்ரல் 24, 2025

அமைச்சர் பொன்முடி பதவி விலக கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவ சின்னமான திருநீறு மற்றும் வைணவ சின்னமான திருமணை குறித்து ஆபாசமான விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டி, அவரது பதவி நீக்கத்தை வலியுறுத்தி விசுவ…

ஏப்ரல் 16, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தமிழக கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், 24 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, இன்று முதல் தமிழகம் முழுதும் கால வரையற்ற…

ஏப்ரல் 16, 2025

இந்தியாவில் அதிகமானோர் படிக்கும் மாநிலம்,அதிகம் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.…

ஏப்ரல் 11, 2025

ஆங்கிலம் படித்தால் டாலர்களில் சம்பளம், இந்தி படித்தால் எடுபிடி வேலை: அமைச்சர் எ.வ. வேலு

ஆங்கிலம் படித்தவன் மேல்நாடுகளில் டாலர்களின் பணம் குவிக்கிறான். இந்தி படித்த வட மாநில தொழிலாளர்களும் கொத்தனார் வேலை தான் செய்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமென உத்திரமேரூர்…

ஏப்ரல் 11, 2025

மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட கோரிக்கை

மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும், அவதூறு செய்தி பரப்பி தர்ப்பூசணி விவசாயிகளை நஷ்டத்திலிருந்து மீட்க…

ஏப்ரல் 8, 2025

மேட்டுப்பாளையத்தில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பா? அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடக்காட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என…

ஏப்ரல் 7, 2025

ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர் அருகே ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள…

ஏப்ரல் 7, 2025

செரப்பணஞ்சேரி கிராமத்தில் வேறு கிராமத்தில் வசிப்பவர்களை மறுகுடியமர்வு செய்ய ஆட்சேபம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேறு கிராமத்தில் சாலை ஓரம்…

ஏப்ரல் 7, 2025

சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்

27 வருடங்களாக கேட்கும் சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்..…

ஏப்ரல் 7, 2025