விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி…

ஏப்ரல் 7, 2025

சொத்தை மீட்டு தர கோரி போலீசாரின் காலை பிடித்து அழுத மூதாட்டி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதுமே காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த…

ஏப்ரல் 7, 2025

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் 19ம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள்…

ஏப்ரல் 5, 2025

நூற்றாண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண விழா

முக்தி தரும் நகரில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்றானது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீராமானுஜருக்கு அடுத்தபடியான…

ஏப்ரல் 4, 2025

நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை…

மார்ச் 29, 2025

வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி திரு. முரளிசங்கர் நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மார்ச் 29, 2025

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் 25 வருட பணி நிறைவினை ஒட்டி திருக்கோயில் செயல் அலுவலர் சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.…

மார்ச் 29, 2025

செவித்திறன் குறை உடைய இளம் சிறார்கள் செல்லும் ஒருநாள் இன்ப சுற்றுலா: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

1 முதல் 6 வயதுடைய செவித்திறன் குறை உடைய 20 இளம் சிறார்கள் செல்லும் ஓருநாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உணவுப் பொருட்கள் வழங்கி…

மார்ச் 27, 2025

கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஐஸ் மோர்

கடந்த சில தினங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால், மக்கள் கடுமையான சிரமத்திற்கு…

மார்ச் 26, 2025

திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…

மார்ச் 26, 2025