காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் புலன் விசாரணை அலுவலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்களை கையாளும் என் காவல்…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 10 கோடியே 79 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.. தேசிய…

மார்ச் 8, 2025

கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர்.…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க வளாகத்தினை புனரமைக்கும் பணி: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 40க்கும் மேற்பட்ட அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையின் சார்பாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில், மிகவும்…

மார்ச் 8, 2025

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பாதுகாப்பு குறித்த செயலி விழிப்புணர்வு தொடர் நடை பயண விழிப்புணர்வு நிகழ்வு

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பாக மகளிர் உதவி -181 மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்…

மார்ச் 8, 2025

புதிய காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது நூற்றாண்டைக் கண்ட ராஜாஜி சந்தை. இந்த சந்தையில் காஞ்சிபுரம் மட்டுமல்லது சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்படும். போதிய…

மார்ச் 6, 2025

தேசிய சிலம்பப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவர்கள்

கோவையில் நடைபெற்ற 6வது தேசிய சிலம்பப் போட்டியில் காஞ்சிபுரம் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றதை ஒட்டி காஞ்சியில் அவர்களுக்கு பட்டாசுகள் வெடித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.. இந்திய சிலம்ப…

மார்ச் 5, 2025

பிளஸ் 1 பொது தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறுகிறது

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில…

மார்ச் 5, 2025

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் இரண்டாம் நாள் தொப்போற்சவ விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது சுந்தரவரதராஜ பெருமாள் கோயில். இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள்,…

மார்ச் 5, 2025

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தொப்போற்சவ விழா

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சார்பாக தொப்போற்சவ விழா துவங்கியது. முதல் நாள் மூன்று முறை திருக்குளத்தை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தர வரதராஜர்…

மார்ச் 4, 2025