உத்திரமேரூரில் மாணவிக்கு மன உளைச்சல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு…!

உத்திரமேரூரில் மாணவிக்கு மன உளைச்சல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

நவம்பர் 24, 2024

அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 5 கடைக்கு சீல் : உரிமையாளர்கள் கைது..!

தமிழகத்தின் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சமூக அலுவலர்கள் கோரிவந்த நிலையில் தமிழகம் முதல்வர்…

நவம்பர் 24, 2024

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ரூ.6 லட்சம் பயிர் கடன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு  மைய கூட்டரங்கில், நடைபெற்ற  விவசாயிகள் நலன்  காக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்   தலைமையில்  நடைபெற்றது.…

நவம்பர் 22, 2024

ரூ.1.30 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தல்:  இருவர் கைது; கார் பறிமுதல்

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  குறிப்பாக கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பல பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என பலர்…

நவம்பர் 22, 2024

குழந்தை நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டுகோள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதி…

நவம்பர் 21, 2024

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடி மக்களுக்கான சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் இன்று  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சியர்…

நவம்பர் 21, 2024

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும்…

நவம்பர் 21, 2024

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுரையின்படி, ”மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”…

நவம்பர் 20, 2024

பதிவேடு காலி.. பேப்பரில் கையெழுத்து வாங்கியதால் பரபரப்பு

காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தின் வருகை பதிவேடு காலி ஆகிவிட்டதால், பேப்பரில் கையெழுத்து வாங்குகிறோம் என ஆணையர் கூறியதால் காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்…

நவம்பர் 20, 2024

எல்ஐசி வலைத்தள முகப்பு பகுதி இந்தியில் மாற்றப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம்

எல்ஐசி முகப்பு வலைத்தள பகுதி இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளதை மீண்டும் ஆங்கிலம் மொழிக்கு மாற்ற வேண்டும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என விடுதலைக்…

நவம்பர் 19, 2024