முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தமிழக காவல்துறை பணியில் ஈடுபடவேண்டும்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட…

அக்டோபர் 5, 2024