நில உடைமை விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.…

மே 31, 2025

அனைவருக்கும் நீதி கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் , செய்யார் கூடுதல் சார்பு நீதிமன்றம்  திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட…

நவம்பர் 11, 2024