தமிழகத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கொமதேக ஈஸ்வரன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இழந்தபின், தொடர்ந்து மாநில கட்சிதான் ஆட்சியில் உள்ளது, இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூறினார்.…

ஜனவரி 27, 2026

நாமக்கல்லில் ஆட்டோமொபைல் பார்க் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்: எம்.பி. தகவல்

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சங்ககிரி ரயில் நிலையத்தை அறிவித்து நவீனப்படுத்தவும், நாமக்கல்லில் லாரிகள் ஸ்பேர் பார்ட்ஸ் அமைக்கும் ஆட்டோமொபைல் பார்க் அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான…

ஜனவரி 6, 2026

மத்திய அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களை தரமாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், அதிகாரிகளை வலியுறுத்தினார். நாமக்கல்…

டிசம்பர் 30, 2025

ரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி., கோரிக்கை

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் எம்.பி.,…

டிசம்பர் 27, 2025

மோகனூரில் கிறிஸ்துமஸ் விழா: மாதேஸ்வரன் எம்.பி., பங்கேற்பு

மோகனூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் சீத்தப்பட்டி அருகில் உள்ள, ஐபிசி ஆசீர்வாத திருச்சபையில்…

டிசம்பர் 25, 2025

பழைய லாரிகளுக்கான எப்.சி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

பழைய லாரிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான எப்.சி. கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் நேரில் கோரிக்கை…

டிசம்பர் 19, 2025

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சர் தகவல்

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக எம்.பி., மாதேஸ்வரன்…

டிசம்பர் 5, 2025

மோகனூரில் ரூ.13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.பி.

மோகனூர் பகுதியில் ரூ. 13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சி பகுதியில், மண்…

நவம்பர் 17, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை துவக்கம்: 90 ஆயிரம் டன் அரவை செய்ய இலக்கு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்,…

நவம்பர் 15, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025