பழனியில் மாலிப்டினம் சுரங்கம் :மத்திய அரசை எதிர்த்து போராட்டம் -கொங்கு ஈஸ்வரன் அறிவிப்பு
நாமக்கல் : பழனிமலையில் மத்திய அரசு மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து…


