பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்பு பானை வழங்க அரசுக்கு குலாலர் சங்கம் கோரிக்கை

தைப் பொங்கலை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, பானையை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் குலாலர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்…

நவம்பர் 11, 2025