திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் : திரண்ட பக்தர்கள் கூட்டம்..!

மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்…

ஜூலை 14, 2025

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உட்க்கடை, குறவன்குளம், வடக்கு தெருவில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில்…

ஜூலை 14, 2025

குடமுழுக்கு விழாவினையொட்டி லேசர் ஒளியில் ஜொலிக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்..!

மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன்…

ஜூலை 13, 2025

ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!

மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.…

ஜூலை 7, 2025

உசிலம்பட்டி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எழுமலையில் நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை 1 வது வார்டில் அமைந்துள்ள…

ஜூன் 11, 2025

குறவன்குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன், பகவதிஅம்மன், கோவில் கும்பாபிஷே விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன், பகவதி அம்மன், கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த…

ஜூன் 9, 2025

ஆதனூர், ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில்…

ஜூன் 8, 2025

கோடு வெளி கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கோடு வெளி ஊராட்சிக்கு உட்பட்ட 42.காரணி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலை கிராம மக்களின்…

ஜூன் 8, 2025

உசிலம்பட்டியில் திருவேங்கடப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கு முகூர்த்தக்கால்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 28 ஆண்டுகளுக்கு பின்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்து அறநிலையத்…

ஏப்ரல் 18, 2025

கும்பாபிஷேக பணிகள் கால தாமதமா? எம். எல். ஏ. கேள்வி..!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார்…

பிப்ரவரி 12, 2025