கர்னூல் அருகே பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் நகருக்கு அருகே ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் கருகி உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30…

அக்டோபர் 24, 2025