ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளில் குழந்தை தொழிலாளர்கள்?: தொழிலாளர் நல துணை ஆணையர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளில் குழந்தைகளை வேலைக்கு…

