60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு
கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இரவோடு…

