ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் சித்தி வெட்டி கொலை : தப்பி ஓடிய இளைஞருக்கு வலை..!
காஞ்சிபுரம் அடுத்த நல்லூர் பகுதியில் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி சுமதி.துளசி ராமனின் சகோதரரான சுப்பிரமணியின் மகன் துரை என்பவர் பெட்டி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்யும்…

