நிலம் அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: நாமக்கல்லில் சர்வேயர், வி.ஏ.ஓ. கைது
நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…
நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…