கனமழை எதிரொலி: புனேயில் நிலச்சரிவு, மும்பையில் கட்டிடம் இடிந்து 6 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்குப் பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை மற்றும் புனே…

ஜூலை 6, 2026