மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதால் சுகாதாதார சீர்கேடு: கிராம மக்கள் புகார்
நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்திற்கு உட்பட்ட வடக்கால் புதூரில் நாமக்கல் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தல் புகார் மனு…

