புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்..!
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…