தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும்…