புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்ற விசாரணை: 119 வழக்குகளில் 2.15 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) விசாரணையில் 119 வழக்குகளில் ரூ.2.15 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள்…

அக்டோபர் 14, 2023