நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் வராவிட்டால் சிறை பிடிக்கும் போராட்டம்: விவசாய முன்னேற்ற கழகம் எச்சரிக்கை

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லாவிடில், பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என விவசாய முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து, விவசாய…

செப்டம்பர் 1, 2025