எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்க 10 மடங்கு கட்டணம் உயர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

பழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி. கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய…

ஜனவரி 8, 2026