திருவள்ளூர் அருகே நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் எரிந்து சேதம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகர் பகுதியில்…

பிப்ரவரி 7, 2025