நீலகிரியில் டூரிஸ்ட் வருகையை கட்டுப்படுத்துவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை…

ஜனவரி 31, 2025

செல்ல பிராணி வளர்ப்போருக்கு அபராதம், கட்டுப்பாடுகள் விதிப்பது சட்ட விரோதம்: சென்னை உயர்நீதிமன்றம்

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்கள் தங்கள் வளாகத்தில் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவான்மியூரில்…

ஜனவரி 6, 2025

‘இரட்டை இலை சின்னம்’ ஓபிஎஸ் கருத்தை கேட்கவேண்டும் : சென்னை ஹைகோர்ட்..!

அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள்…

டிசம்பர் 4, 2024