கோ ஆப்டெக்சில் ரம்ஜான் சிறப்பு தள்ளுபடி விற்பனை..!
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30%…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30%…
மதுரை: மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்…
மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள…
மதுரை: மதுரை மாவட்டம் ஆலத்தூர், பி.ஆர்.மகாலில் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
மதுரை: மதுரை ஶ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில்…
மதுரை: மதுரை மாவட்டம்,மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு…
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டுக்கடாவுடன் சென்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில்…
மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.12.2024) நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி…
மதுரை : மதுரையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர்…
உசிலம்பட்டி : அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள்…