மதுரை மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்கள் தெரு நாய்கள் தத்தெடுக்கும் முகாம்: ஆர்வமுடன் தத்தெடுத்து செல்லும் மக்கள்

அண்மையில், தெரு நாய்கள் தொல்லை நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருவில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை…

ஆகஸ்ட் 17, 2025

”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் : தொடங்கி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி..!

மதுரை மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.3 ஆனையூர் வார்டு அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி…

ஜூலை 18, 2025

மதுரையில் ‘ நீட்’ பயிற்சி வகுப்பினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி…

ஜூலை 15, 2025

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் : மேயர் அறிவிப்பு..!

மதுரை: ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். தமிழ்நாடு முதலமைச்சர் , இந்த ஆண்டு…

ஜூலை 13, 2025

மேயர் தலைமையில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்..!

மதுரை: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு…

மார்ச் 26, 2025

சேமித்த குப்பைகளை சாலை முழுவதும் இறைத்துச் செல்லும் மாநகராட்சி வாகனம்..!

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேமிக்கும் குப்பைகளை டிராக்டர் லாரி மற்றும் வேன் மூலமாக சேமித்து மதுரை வெள்ளக் கல்லுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால்,…

பிப்ரவரி 21, 2025

தோரணவாயில் இடிக்கும் பணிகளை அலட்சியமாக மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம்: பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்தத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உடல்…

பிப்ரவரி 13, 2025

மதுரை மாநகராட்சியில் பொது மக்கள் குறைதீர் முகாம்..!

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள்…

ஜனவரி 19, 2025

மதுரை மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்..!

மதுரை : மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமானது,மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

டிசம்பர் 25, 2024

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

மதுரை : நகராட்சி சர்வேயர் காலனியில், உள்ள புதிய அலுவலக கட்டிடத்தில் மண்டலம் 1 (கிழக்கு)பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.…

டிசம்பர் 8, 2024