மாணவிகளுக்கு அளவெடுக்க ஆண் டைலர்கள் : தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தள்ளு முள்ளு..!

மதுரை. தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடைக்காக ஆண் டெய்லர் மூலமாக அளவீடு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி , மாணவர் சங்கம் மற்றும்…

மார்ச் 27, 2025

தையல் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்..!

மதுரை: பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய இலவச தையல் பயிற்சி 3 மாதம் நடைபெற்றது. பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்…

மார்ச் 27, 2025

தென்னை வறட்சியை தடுக்க இயற்கை முறை பயிற்சி..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய த்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி கிருபாஷினி கிராம தங்கள் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்…

மார்ச் 26, 2025

மேயர் தலைமையில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்..!

மதுரை: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு…

மார்ச் 26, 2025

உசிலம்பட்டியில் கிராமிய கலைஞர்களுக்கு நல உதவி..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.…

மார்ச் 26, 2025

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில்…

மார்ச் 25, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர்…

மார்ச் 25, 2025

உசிலம்பட்டியில் திருட்டு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மார்ச் 25, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழு சார்பாக இளையராஜாவுக்கு பிரசாதம்…!

மதுரை. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 9-ந்தேதி லண்டனில் வல்லமை மிக்க சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவுக்கு பெருமைசேர்த்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந்தேதி அன்று சென்னையில் தமிழக…

மார்ச் 25, 2025

மதுரையில் புதிய பஸ் சேவை : அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைப்பு..!

மதுரை: மதுரை மாவட்டம், 36 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை டாக்டர்எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில்…

மார்ச் 24, 2025