வாடிப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மரங்கள் வேரோடு சாய்ப்பு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில்…

ஏப்ரல் 17, 2025

சோழவந்தானில் தீயணைப்பு துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களை நினைவு கூறும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சோழவந்தான் தீயணைப்பு மற்றும்…

ஏப்ரல் 15, 2025

இயற்கை பூச்சிக்கொல்லி மூலம் கீரை பாதுகாப்பு செயல்முறை விளக்கம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கீரைகளில்…

ஏப்ரல் 15, 2025

பாப்பாபட்டியில் தேவர் பட்டம் சூட்டும் விழா..!

உசிலம்பட்டி: மதுரை, பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில்‌,உள்ள மந்தையில்…

ஏப்ரல் 14, 2025

கிராமத்திற்குள் பட்டாசு வெடிக்க; போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிப்பு..! மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இல்ல விழாக்களின் போது, பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள்…

ஏப்ரல் 14, 2025

அம்பேத்கர் படத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை..!

திருமங்கலம் : மதுரை,திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின்…

ஏப்ரல் 14, 2025

போக்குவரத்து விதிகள் பின்பற்றும் விழிப்புணர்வு பிரசாரம்..!

மதுரை: மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் மதுரை ரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது போன்ற வழிக்குறைகள்…

ஏப்ரல் 13, 2025

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சோழவந்தான்…

ஏப்ரல் 13, 2025

உசிலம்பட்டியில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம்..!

உசிலம்பட்டி: இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டருக்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்துவர்களால்…

ஏப்ரல் 13, 2025

கீழக்கரை ஜல்லிக்கட்டில்,மாடு முட்டியதில் தலைமைக் காவலர் படுகாயம்..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை…

ஏப்ரல் 13, 2025