பாரதீய மஸ்தூர் யூனியன் போராட்டம்..!
மதுரை: இ.பி.எஸ். ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, மதுரை ஆட்சியர் வளாகத்தில் பாரதீய மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்தை, தனியாருக்கு விற்கக்…
மதுரை: இ.பி.எஸ். ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, மதுரை ஆட்சியர் வளாகத்தில் பாரதீய மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்தை, தனியாருக்கு விற்கக்…
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், சுவாதி நட்சத்திரம் நரசிம்மர், தேய்பிறை பஞ்சமி யை முன்னிட்டு வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ங்கள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் தாசில்தார்…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் சமூகப்பணி அறக்கட்டளை மற்றும் மதுரை பெட்கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு…
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த போத்தி ராஜா வள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே மேலாடையின்றி சன்னதிக்குள் சென்று…
சோழவந்தான் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சோழவந்தான் சத்திரம் முன்பு…
மதுரை: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை உயர்நீதி மன்ற கிளை அருகே அப்துல் கலாம் தெரு, மீனாட்சி நகர் பகுதியில், சுமார் 12 ஆண்டுகளாக பொது…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சமலைசாமி திருவிழாவுக்கான பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த 20 தினங்களுக்கு முன்பாக…
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுபடி , மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…