திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பாலாலயம் நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக நடைபெற்ற பாலாலயம் -ஏராளமான பக்தர்கள் தரிசனம்: கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் மூலஸ்தான நடை சாத்தப்பட்ட நிலையில் இன்று முதல்…

ஏப்ரல் 9, 2025

வாடிப்பட்டியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் கொண்டாட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பேரூர் செயலாளர் பால்பாண்டியன்…

ஏப்ரல் 9, 2025

பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

சோழவந்தான் : மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர்…

ஏப்ரல் 9, 2025

சோழவந்தான் அருகே பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் உற்சவ விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ…

ஏப்ரல் 9, 2025

சோழவந்தான் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி, புதுப்பட்டி, தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும்…

ஏப்ரல் 9, 2025

ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய நீரில் மிதந்து சென்ற வாகனங்கள்..!!

மதுரை: மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மதுரை மாவட்டம்…

ஏப்ரல் 9, 2025

பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

மதுரை : பாம்பனில் நடுக்கடலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய விமானப்படைக்கு…

ஏப்ரல் 6, 2025

சிவசத்யாவிற்கு சாதனை பெண் விருது..!

மதுரை: மதுரை தெற்கு ஆவணி மூல வீதி அருகே, தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு…

ஏப்ரல் 6, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்..!

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள்…

ஏப்ரல் 6, 2025

சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் சாலையில் மூடாத பள்ளங்கள் : பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த…

ஏப்ரல் 5, 2025