கப்பலூர் தொழிற்பேட்டையில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டம்..!

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் பேட்டையாக திகழ்கிறது. இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கப்பலூர்…

ஏப்ரல் 5, 2025

நாளை பிரதமர் மதுரை வருகை : விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு..!

மதுரை: மதுரை மாரகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி, மண்டேலா நகர், பெருங்குடி வலையன்குளம், மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில்…

ஏப்ரல் 5, 2025

உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு விரைவில் மணிமண்டபம் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி ..!

உசிலம்பட்டி: பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன்…

ஏப்ரல் 4, 2025

வாழைக்கு மருந்து : வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்..!

வாடிப்பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி…

ஏப்ரல் 4, 2025

வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுரில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

ஏப்ரல் 4, 2025

அலங்காநல்லூர், அய்யூர் கிராமத்தில் பங்குனி திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அரியூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மண்டு கருப்பணசாமி ஸ்ரீ கரந்தமலை ஸ்ரீ செல்லாயி அம்மன் ஸ்ரீ…

ஏப்ரல் 4, 2025

வேளாண் கல்லூரி மாணவிகள் வேம்பு பொருட்களின் பயன்பாட்டு செயல்விளக்க பயிற்சி..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தில் மதுரை அரசு வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி தலைமையிலான குழுவினர்கள் கிராமப்…

ஏப்ரல் 3, 2025

அலங்காநல்லூர் அருகே மறவர்பட்டியில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், மறவர் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மஞ்சமலை சுவாமி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வருடாந்திர பங்குனி பொங்கல்…

ஏப்ரல் 3, 2025

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க பாஜக சார்பில் கலெக்டரிடம் மனு..!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ,கப்பலூர் டோல்கேட் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றிய அதே இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு…

ஏப்ரல் 2, 2025

சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு வரவேற்பு..!

சோழவந்தான்: கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு சோழவந்தானில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சோழவந்தான் மாரியம்மன் கோவில் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த பயணக்…

ஏப்ரல் 2, 2025