வாடிப்பட்டியில் தேசியசாலை பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை யொட்டி, வாகன ஓட்டிகளுக்கு…

ஜனவரி 30, 2025

நமக்கு நாமே திட்டம் மூலமாக குப்பைகளை அகற்றிய பொதுமக்கள் : முன்னுதாரண கிராமமான காவேரி நகர்..!

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ரூபாய் 1.50 லட்சம் செலவில் 700 மீட்டர் தூரம் சாலையோர குப்பைகளை அகற்றி உறுதி மொழி…

ஜனவரி 30, 2025

சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு தபால் உரை வழங்கும் விழா..!

சோழவந்தான்: உலகப் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் காரணமாக தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை…

ஜனவரி 30, 2025

பொதுமக்களின் ஒரு சாலை மறியலால் குடிநீருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில்…

ஜனவரி 30, 2025

பாகப்பிரிவினை பத்திர பதிவுக்கு லஞ்சம்: சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரிடம் விசாரணை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார்…

ஜனவரி 28, 2025

பசுமலை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து…

ஜனவரி 28, 2025

பரவையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் நிலையம், நிழல் குடை திறப்பு..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2வது வார்டு ஊர் மெச்சி குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட…

ஜனவரி 28, 2025

வழக்கறிஞர்களை அவமதிக்கும் கோட்டாட்சியர் : உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாட்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே…

ஜனவரி 28, 2025

வாடிப்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தினவிழா…

ஜனவரி 27, 2025

வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஓய்வூதியர் சங்க வளாகத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக இலவச கண் பரிசோதனை…

ஜனவரி 27, 2025