மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ., .!

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம் எல் ஏ. சோழவந்தான்: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள…

ஜனவரி 23, 2025

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா..!

மதுரை: மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி, மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகங்களை , மணி…

ஜனவரி 23, 2025

மக்கள் மருத்துவர் யூசுப் மௌலானாவுக்கு வாழ்த்து..!

நிலக்கோட்டை: மதுரை மற்றும் வத்தலக்குண்டில் அரஃபா ஹெல்த் கேர் சென்டர் எனும் இயற்கை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் யூசுப் மௌலானா இயற்கை வாழ்வியல் ஆலோசகர் மற்றும்…

ஜனவரி 21, 2025

இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் அடக்கம் செய்யும் அவலம்..! பாலம் அமைக்க கோரிக்கை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால், இறந்தவர் உடலுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை…

ஜனவரி 21, 2025

தேனூரில் கள்ளழகர் கோயிலுக்கு நெல் வழங்கிய முஸ்லிம் விவசாயி : பாரம்பர்ய பழக்கம்..!

சோழவந்தான்: மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில்…

ஜனவரி 21, 2025

மதுரையில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அய்யப்ப சுவாமி கோவிலில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும் மஹாதீபாராதனைகளும்…

ஜனவரி 21, 2025

மதுரையில் மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

மதுரையில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. மதுரை: தமிழகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…

ஜனவரி 21, 2025

மதுரை விமான நிலையம் 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது..!

மதுரை,விஜயவாடா, போபால், அகர்தலா, உதய்பூர், சூரத் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மூன்றாம் தர நிலையிலிருந்து, 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது. மதுரை: அகில…

ஜனவரி 20, 2025

விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டி மந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.…

ஜனவரி 20, 2025

மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை, கடச்சனேந்தல் அருகே உள்ள செம்பியனேந்தல் கிராமத்தில், ஃப்ரீடம் பவுண்டேஷன் (Freedom Foundation) (மது / போதை மறுவாழ்வு மையம்), மதுரை இக்வல் கேர் பவுண்டேஷன்…

ஜனவரி 20, 2025