இலங்கையில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல்..!
மதுரை: இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை…
மதுரை: இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை…
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில்…
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித்…
காரியாபட்டி: கிராமப்புற மாணவர்களிடையே தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அவுட்ரீச் திட்டத்தின் கீழ்…
மதுரை: இ.பி.எஸ். ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, மதுரை ஆட்சியர் வளாகத்தில் பாரதீய மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்தை, தனியாருக்கு விற்கக்…
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், சுவாதி நட்சத்திரம் நரசிம்மர், தேய்பிறை பஞ்சமி யை முன்னிட்டு வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ங்கள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் தாசில்தார்…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் சமூகப்பணி அறக்கட்டளை மற்றும் மதுரை பெட்கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு…
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த போத்தி ராஜா வள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே மேலாடையின்றி சன்னதிக்குள் சென்று…
சோழவந்தான் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சோழவந்தான் சத்திரம் முன்பு…