மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமையான கோயிலுக்கு பாதைவிட மறுக்கும் தனியார் நிறுவனம்..!
மதுரை : கிராம மக்கள் – தனியார் நிறுவனம் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி…
மதுரை : கிராம மக்கள் – தனியார் நிறுவனம் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி…
மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்குவதை ஆறு ஆண்டுகளாக…
மதுரை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.…
சோழவந்தான்: அதிமுக, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் வாடிப்பட்டி அருகே திருவாளவாயநல்லூர் பிரிவில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை,…
மதுரை : மதுரை மாவட்ட கோயில்களில், திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை…
நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம்: மதுரை. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நரசிங்கம் சாலை முன்பு…
சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…
உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி . பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று…
முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகி: மதுரை : போகி பழமையை போக்கி புதுமையை வரவேற்று இந்த தைத்திருநாளில் அனைத்தும் உள்ளங்களிலும் மனமகிழ்ச்சியும் இன்பம்…
சோழவந்தான் : மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல…