அலங்காநல்லூர், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர் தொடங்கி வைப்பு..!

மதுரை: அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, காலை 7:00 மணியளவில் கொடி…

பிப்ரவரி 16, 2025

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது : முன்னாள் அமைச்சர் ஆவேசம்..!

மதுரை : கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடிரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்,பூத் கமிட்டி வாரியாக கிளை கழக…

பிப்ரவரி 16, 2025

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் : முன்னாள் அமைச்சர் பங்கேற்பு ..!

அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு…

பிப்ரவரி 15, 2025

சட்டம் ஒழுங்கு சரியில்லை : 200 தொகுதி எப்படி கிடைக்கும் ? செல்லூர் ராஜூ கேள்வி..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10…

பிப்ரவரி 15, 2025

அலங்காநல்லூரில் உலக நன்மைக்காக யாகம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஸ்ரீ வெக்காளியம்மன் கோவில் 13 -ஆம் ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மை…

பிப்ரவரி 14, 2025

மாணவ,மாணவிகளுக்கு அறிவியல் உபகரண தொகுப்பு : அமைச்சர் வழங்கினார்..!

மதுரை. மாநகராட்சி “பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் தொகுப்பு” தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். மதுரை…

பிப்ரவரி 14, 2025

தை பௌர்ணமியையொட்டி கனி மாற்று திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு தெக்கூர்நாயுடு உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட மந்தை கிழவி அம்மன் சாத்தா கோயில் மற்றும் பட்டாளம்மன் கோயில் தை பௌர்ணமி ஒட்டிபொங்கல்…

பிப்ரவரி 13, 2025

மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து அமைதி நடைப் பயணம்..!

மதுரை: மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவில் புத்தர் கோயிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில்…

பிப்ரவரி 13, 2025

கும்பாபிஷேக பணிகள் கால தாமதமா? எம். எல். ஏ. கேள்வி..!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார்…

பிப்ரவரி 12, 2025

மதுரை தெற்கில் மக்கள் தொடர்பு முகாம்..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், விராதனூர் கிராமத்தில், 12.2.2025 நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,பல்வேறு அரசு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு…

பிப்ரவரி 12, 2025