வாடிப்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்..!
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தினவிழா…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தினவிழா…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஓய்வூதியர் சங்க வளாகத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக இலவச கண் பரிசோதனை…
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், மதுரை கோவில்பட்டி பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் காரில் தப்பிச்…
கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை: சோழவந்தான்: மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம…
மதுரை: மதுரை மாவட்டம்,மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு…
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார்…
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து 10 மாத காலமாக இந்த அரசு சும்மா இருந்துவிட்டு – ரத்து செய்யப்பட்ட பின் முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான்…
100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:…
மதுரை : ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையை மேயர் இந்திராணி பொன்வசந்த் , பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2…
மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப்…