பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி ஆண்டு விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை…

ஜனவரி 24, 2025

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும்…

ஜனவரி 24, 2025

இரு மதங்கள் இடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு தயார்..! எம்.பி., நவாஸ் கனி..!

மதுரை : பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற எச். ராஜா, அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்று எம் பி நவாஸ் கனி…

ஜனவரி 24, 2025

சாலை விபத்தில் பெண் இறப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு – கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி…

ஜனவரி 23, 2025

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ., .!

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம் எல் ஏ. சோழவந்தான்: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள…

ஜனவரி 23, 2025

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா..!

மதுரை: மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி, மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகங்களை , மணி…

ஜனவரி 23, 2025

மக்கள் மருத்துவர் யூசுப் மௌலானாவுக்கு வாழ்த்து..!

நிலக்கோட்டை: மதுரை மற்றும் வத்தலக்குண்டில் அரஃபா ஹெல்த் கேர் சென்டர் எனும் இயற்கை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் யூசுப் மௌலானா இயற்கை வாழ்வியல் ஆலோசகர் மற்றும்…

ஜனவரி 21, 2025

இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் அடக்கம் செய்யும் அவலம்..! பாலம் அமைக்க கோரிக்கை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால், இறந்தவர் உடலுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை…

ஜனவரி 21, 2025

தேனூரில் கள்ளழகர் கோயிலுக்கு நெல் வழங்கிய முஸ்லிம் விவசாயி : பாரம்பர்ய பழக்கம்..!

சோழவந்தான்: மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில்…

ஜனவரி 21, 2025

மதுரையில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அய்யப்ப சுவாமி கோவிலில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும் மஹாதீபாராதனைகளும்…

ஜனவரி 21, 2025