மதுரையில் மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

மதுரையில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. மதுரை: தமிழகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…

ஜனவரி 21, 2025

மதுரை விமான நிலையம் 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது..!

மதுரை,விஜயவாடா, போபால், அகர்தலா, உதய்பூர், சூரத் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மூன்றாம் தர நிலையிலிருந்து, 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது. மதுரை: அகில…

ஜனவரி 20, 2025

விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டி மந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.…

ஜனவரி 20, 2025

மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை, கடச்சனேந்தல் அருகே உள்ள செம்பியனேந்தல் கிராமத்தில், ஃப்ரீடம் பவுண்டேஷன் (Freedom Foundation) (மது / போதை மறுவாழ்வு மையம்), மதுரை இக்வல் கேர் பவுண்டேஷன்…

ஜனவரி 20, 2025

இளைஞர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்?

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வழக்கு…

ஜனவரி 19, 2025

மதுரை மாநகராட்சியில் பொது மக்கள் குறைதீர் முகாம்..!

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள்…

ஜனவரி 19, 2025

மதுரையில் சர்வதேச நாடுகள் பங்கேற்ற பலூன் திருவிழா கோலாகலம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற சர்வதேச…

ஜனவரி 19, 2025

தேய்பிறை பஞ்சமி: வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை பஞ்சமி யை முன்னிட்டு, வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சணைகள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன், மதுரை வைகை…

ஜனவரி 19, 2025

உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில்…

ஜனவரி 18, 2025

தாராபட்டியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி..!

சோழவந்தான்: சோழவந்தான் அடுத்து உள்ள தாராப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து…

ஜனவரி 18, 2025