‘தை’ திருநாளையொட்டி பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்..!
சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…
சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…
உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி . பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று…
முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகி: மதுரை : போகி பழமையை போக்கி புதுமையை வரவேற்று இந்த தைத்திருநாளில் அனைத்தும் உள்ளங்களிலும் மனமகிழ்ச்சியும் இன்பம்…
சோழவந்தான் : மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல…
மதுரை மாவட்டம், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, பொங்கல்விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் விவேக் ராஜ் அனைவரையும் வரவேற்றார். குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர்…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டம் (2022-23) கீழ் ரூ.ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பில் டாக்டர்.அம்பேத்கார் பேருந்து நிலைய…
மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல் திருவிழா 2025 மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்,…
பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோயிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆய்வு – தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம்:…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக தைப்பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.…
மதுரை: மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு…