மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில்…

மார்ச் 25, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர்…

மார்ச் 25, 2025

உசிலம்பட்டியில் திருட்டு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மார்ச் 25, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழு சார்பாக இளையராஜாவுக்கு பிரசாதம்…!

மதுரை. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 9-ந்தேதி லண்டனில் வல்லமை மிக்க சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவுக்கு பெருமைசேர்த்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந்தேதி அன்று சென்னையில் தமிழக…

மார்ச் 25, 2025

மதுரையில் புதிய பஸ் சேவை : அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைப்பு..!

மதுரை: மதுரை மாவட்டம், 36 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை டாக்டர்எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில்…

மார்ச் 24, 2025

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா…

மார்ச் 24, 2025

விவசாயிகள் பாலை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி…

மார்ச் 23, 2025

உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி: பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 23, 2025

சோழவந்தான் அருகே தொல்காப்பிய நூற்பாவை பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பாராட்டு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் .இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ்…

மார்ச் 23, 2025

வாடிப்பட்டி அருகே தூசிமணல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து..!

சோழவந்தான்: நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டி…

மார்ச் 23, 2025