உசிலம்பட்டியில் மஞ்சள் பைக்கு பரிசு..!
உசிலம்பட்டி : மதுரை அருகே,உசிலம்பட்டி நகர் பகுதியில், நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து ருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி…
உசிலம்பட்டி : மதுரை அருகே,உசிலம்பட்டி நகர் பகுதியில், நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து ருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி…
சோழவந்தான் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அருள்நிதி தலைமை நற்பணி மன்றம் சார்பாக, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில், பயிலும்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய…
மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல், மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி…
யா.ஒத்தக்கடை கைவினைஞர் பாபுவிற்கு பூம்புகார் கைத்திறன் விருது மதுரை: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைஞர்ளுக்கு பூம்புகார் கைத்திறன் விருதுகள்…
சோழவந்தான்: தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.…
திருமங்கலம் விமானநிலைய சாலையில், சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விலக்கில் கண்காணிப்பு பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர். மதுரை: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை தவிர்த்து கட்டணம் இல்லாமல்…
உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் – அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் – அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக…
கணையபுற்று நோயாளிகளுள் 20சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான நேரத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனர்: 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 வருட உயிர்வாழ்வு விகிதம் 12சதமாக இருக்கிறது என மீனாட்சி சூப்பர்…
சோழவந்தான். தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து…