அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
சோழவந்தானில் அமித்ஷாவை கண்டித்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தான்: சட்ட மாமேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்…
சோழவந்தானில் அமித்ஷாவை கண்டித்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தான்: சட்ட மாமேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் கள்ளந்திரி பாசன பகுதி இரு போக விவசாயத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் இரண்டாம் போக பருவதற்கான…
மதுரை: மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து,…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து இறுதி மரியாதை…
சோழவந்தான் : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று காரணம் கூறி மின்சார வாரியம் நேற்று காலை 9 மணிக்கு…
சோழவந்தான் : தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்…
மதுரை: மதுரை மாவட்டத்தில், விதிகளை மீறி அபே ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி,…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை கஜராஜ் சாமி தரிசனம் செய்தார் இன்று மதியம் 11 மணி…