வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழாவிற்கு தடை..!
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டுநீரை தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் மரியாதை தருவது…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டுநீரை தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் மரியாதை தருவது…
மதுரை: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலம் என ,மொத்தம் 27…
மதுரை: இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட ஆலோசனை…
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இதற்கு மாற்றாக திருமங்கலம் தெற்குத்தெரு பகுதியில் தற்காலிக…
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீஸார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள்,மாவட்ட…
மதுரை. மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் 47 . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மூத்த…
மதுரை: மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார். இது…
உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே, சாக்கடை நீரால் ஆபத்தான நிலைக்கு மாறிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு, வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி…
மதுரை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு – 2025 திட்டத்தை மாவட்ட…