முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா…

மார்ச் 24, 2025

விவசாயிகள் பாலை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி…

மார்ச் 23, 2025

உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி: பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 23, 2025

சோழவந்தான் அருகே தொல்காப்பிய நூற்பாவை பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பாராட்டு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் .இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ்…

மார்ச் 23, 2025

வாடிப்பட்டி அருகே தூசிமணல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து..!

சோழவந்தான்: நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டி…

மார்ச் 23, 2025

விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் : இருமடங்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை..!

சோழவந்தான்: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் நனைவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் எதிரொலியாக இரு மடங்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள்…

மார்ச் 23, 2025

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்துக்கு மீண்டும் அனுமதி : பொதுமக்கள் கொந்தளிப்பு..!

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி…

மார்ச் 22, 2025

திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பாராட்டு விழா..!

மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் 2025-ன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி பிரார்த்தனைக் கூடத்தில்…

மார்ச் 22, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

மார்ச் 22, 2025

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 21, 2025